இக்கட்டுரை , இக்கதை பற்றிய விமர்சனம் அல்ல. ஜெயகாந்தனுடைய கதையை விமர்சனம் செய்யும் அளவுக்கு எனக்கு இன்னும் ..... இல்லை. ( என்னடைய ஈகோ கோடிட்ட இடத்தை நிரப்ப மனம் தர வில்லை). இக் கதை என்னை மிகவும் பாதித்தது. எனவே இக்கதை பற்றிய என்னுடைய பார்வையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பம் கொண்டேன்
இக் கதையை படித்த உடன் ஆசிரியர் வாழ்கையை எந்த அளவுக்கு ஆராய்ந்து இருக்கிறார் என்பது மிகவும் ஆச்சர்யத்தை அள்ளிகின்றது.
வாழ்கையில் ஒவ்வொரு நிகழ்வும் நமக்கு மட்டும் தனி சிறப்புடன் நிகழ்வதாக என்னும் பருவம் சோமுவின் பருவம். எனக்கும் அப்பருவத்தில் ஆசிரியர் குஉறும் வேதாந்த பித்து பிடிதிரின்தது உண்மை. அப்பருவத்தில் தான் நான் சைவம் உண்ணும் வழக்கத்தையும் கடை பிடிக்க ஆரம்பித்தேன். உலகில் உள்ள அனைவரையும் அஞநிகளாக பார்த்த பருவும்.
வாழ்கை நம்முன் முடிச்சை அவிழ்க்க அவிழ்க்க நாம் பல விசயங்களை அறிந்து கொள்ள முடிகின்றது.
எனினும் பந்த பாசங்களை பற்றிய ஆசிரியரின் கருத்துக்கள் வேததில் குறியுள கருத்துகளுக்கு முரணாக உளது. அது எந்த அளவுக்கு உண்மைஎன்று அறியும் பருவத்தை நான் இன்னும் அடைய வில்லை.
தாதா கதாபத்திரம் வாழ்கை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசிரியரின் எண்ணத்தை நமக்கு புலப் படுத்திகிறது. அவருக்கு கர்வம் சிறிதும் இல்லை என்பது பல நிகழ்சிகள் முலம் நமக்கு ஆசிரியர்விளக்கிறார். ஜெயகாந்தன் தனுடைய வாழ்கைய இவ்வாறு வாழ்ந்து இருப்பார் என்பது எனுடைய கணிப்பு.
இறுதியாக இவ்வரிகள் முலம் ஆசிரியர் வாழ்கையை எப்படி வாழ வேண்டும் என்று தெரிவிக்கிறார்.

எனக்கும் இந்த கிளைமாக்ஸ் கருத்தில் உடன்பாடு இருகின்றது.
எனினும் எனுடைய பழைய கூகுளே ச்டடுஸ் மெசேஜ் ஒன்று நினைவுக்கு வருகின்றது
Tomorrow is a new day and a new perspective...
Note : There are lot of spelling mistakes .. Its difficult to correct it with Back space and space bar. Kindly bear it..let me know if there is a easier way ..
Note : There are lot of spelling mistakes .. Its difficult to correct it with Back space and space bar. Kindly bear it..let me know if there is a easier way ..
Cheers,
Rag.
good that its in Tamil
ReplyDeleteraag,spelling mistakes.. take your own time to review before posting and refer to the spelling incase of doubt.
ReplyDeletei think you are capable of presenting this in more elegant way, also in more depth. good to see you write in tamil and abt JK!
keep writing,
~N